• காவல்துறையினரின் தாக்குதல், மாணவர்கள் கைது; கிளிநொச்சியில் பதட்டமான சூழல்!

    இலங்கையின் விடுதலைநாளை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியை தடுக்கும் விதமாக காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். […]