பிரித்தானியா
-
ஐக்கிய இராச்சியத்தில் நோரோவைரஸ் (Norovirus) பரவல்; துணிகளை கொதிநீரில் துவைக்க அறிவுரை
நோரோவைரஸ் (Norovirus) பரவல் காரணமாக, சனவரி மாதத்தில் துணிகளையும் படுக்கைகளையும் கொதிநீரில் துவைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நோரோவைரஸ் ஒரு நபரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாதிக்கலாம்,…
-
இங்கிலாந்து பிரதமரின் சம்பளம் மற்றும் சலுகைகள்
இங்கிலாந்தில் நேற்று நடந்த தேர்தலில் தொழிற்கட்சி (Labour Party) மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது மற்றும் டோரி கட்சியின்(tory party) 14 ஆண்டுகால அதிகாரப் பிடியை முடிவுக்குக்…
-
ஐக்கிய ராச்சியத்தில் இந்திய உணவக மேலாளர் சாலை விபத்தில் பலி
கடந்த வாரம் ஐக்கிய இராச்சியத்தில் 36 வயதான இந்திய உணவக மேலாளர் ஒருவர் வீட்டிற்கு சைக்கிளில் செல்லும் போது நேர்ந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
-
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னேறும் பிரித்தானியா
பிரித்தானியா முழுவதும் ஆய்வுக்காக ஒன்பது செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையங்களை நிறுவும் நோக்கத்தில் பிரித்தானிய அரசு 100 மில்லியன் பவுண்டுகளை (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4000 கோடி,…
-
ருவாண்டாவை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடந்த பிரித்தானியா திட்டம்!
நீதிமன்ற தீர்ப்பு, தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்புகள் என்று பல்வேறு தடைகளை தாண்டி, எப்படியேனும் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பிரித்தானிய அரசு.இந்த…
தமிழால் இணைவோம்
Follow us on social media