இலங்கை
-
பௌத்த பிக்குகளின் பேரரசியலை தடுக்கும் வரையில் மோதல்கள் தொடரும்! எச்சரிக்கும் சர்வதேசம்
சூழல் சீர்படுத்தப்படாதவரை தொடர்ந்து வெடுக்குநாறிமலை விவகாரத்தைப் போன்ற மோதல்கள் அரங்கேறும் என்று சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவிற்கான இலங்கை ஆய்வாளர் ஆலன் கீனன் எச்சரித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில்…
-
இலங்கையின் பல்வேறு இடங்களில் சாந்தனுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
முன்னாள் இந்திய பிரதமரான ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலை செய்யப் பெற்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தன் அவர்களின்…
-
போலி விசா: ஐரோப்பா பயணம்: நால்வர் கைது
கிரேக்க நாட்டிற்கான போலி விசா க்களை பயன்படுத்தி அதன் மூலம் ஐரோப்பாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற ஒரு வர்த்தகரின் குடும்பம் கடந்த வாரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது…
-
இரண்டு இலங்கை தமிழர்களை நாடுகடத்திய சீனா
கப்பல் கொள்கலன் ஒன்றின் ஊடே மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இருவர் சீனாவில் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இன்று (24/02/24)…
-
இந்தியமயமாக்கலுக்கு இலங்கை ஆளாக கூடாது: கடும் எதிர்ப்பை வெளியிட்ட சரத்வீரசேகர
இலங்கையில் பயன்படுத்தப்படும் இந்திய ரூபாய்க்கு எதிராகவும், இந்தியாவின் முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் விமான நிலையங்களை வழங்குவதற்கும் தம்முடைய கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், இலங்கையை ஒருபோதும் இந்தியமயமாக்கக் கூடாது என்று…
-
கச்சத்தீவுக்கு இந்தியர்களின் புனித பயணம் ரத்து : பங்குத்தந்தை அறிவிப்பு
கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது எதிர்வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் திருவிழா பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளரான…
-
ஹரின் பெர்னாண்டோ -வின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இலங்கை அரசு தரப்பு விளக்கம்
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை பற்றி தெரிவித்த கருத்தானது தெரியாமல் கூறிய ஒன்றாகும் என்று “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ். பி. திஸாநாயக்க…
-
விடுதலைப்புலிகள் புதைத்த தங்கத்தை மீட்க நடந்த அகழ்வில் ஏமாற்றம்
கிளிநொச்சி தர்மபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகருடைய பிரிவில் விடுதலைப்புலிகள் புதைத்த தங்கத்தை தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் தங்கம் எதுவும்…
-
“தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் வைத்தே கொளுத்த வேண்டி இருக்கும்” என இலங்கை மீனவர்கள் பரபரப்பு பேட்டி
“எல்லையை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம்” என்று இலங்கை நாட்டு மீனவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது…
-
இலங்கையில் சீனர்கள் பங்குபெறும் மாபெரும் மாரத்தான்
இலங்கையில், வரும் மே மாதம் சீன விளையாட்டு வீரர்களுக்காக மாபெரும் மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஒன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஏறத்தாழ 3000 சீன விளையாட்டு வீரர்கள்…
தமிழால் இணைவோம்
Follow us on social media