Category ஆன்மீகம்

ஆன்மீகம்,Divine,spirituval

இந்து என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வைத்ததா??

இந்து என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வைத்ததா

நண்பர் : இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ. இந்து என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வைத்ததுதான் ப்ரோ‌. நான் : இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ. நண்பர் : இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான் இந்து என்ற பெயரை நமக்கு வைத்தார்.…

ராம நவமி தினத்தில் அயோத்தி கோவிலில் உள்ள குழந்தை ராமர் திருவுருவ நெற்றியில் ‘சூரிய திலகம்’

image 13 Thavvam

இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உள்ள குழந்தை ஸ்ரீராமர் திருவுருவ நெற்றியில் ‘சூரிய திலகம்’ அல்லது சூரியனின் கதிர் திலகமாக ஒளிரச் செய்த நிகழ்வு குறித்து காணலாம். ஏப்ரல் 17 புதன்கிழமை அன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி கோவிலில் உள்ள ராமர் திருவுருவின் நெற்றியில் ‘சூரிய திலகமாக’ சூரியனின்…

மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415 ஆன்மீகம் அறிவோம்

மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415

மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415 நான் எனது சிறு வயது முதல் முகநூலில் உலவ ஆரம்பித்த காலம்வரை சூத்திரன் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை என்றே கூறலாம். ஆனால் முகநூலிற்கு வந்தபின் ஒரு சமயம் ஒரு திக கழகத்தை சேர்ந்த நாத்திகரிடம் விவாதிக்க நேரிட்டபோது அவர் என்னை சூத்திரன் என்றார். அப்போது தான் அவ்வார்த்தையையே கேள்விப்பட்டேன்.…

நம் கோவில்கள் உண்மையில் 1000 ஆண்டுகளுக்கு மேலும் பழமையானவையா?

IMG 20240201 WA0047 Thavvam

நண்பர் ஒருவரின் ஒரு சில கேள்விகளின் அடிப்படையில் இன்றைய பதிவை இரு கேள்விகளாக பிரித்து அதற்கான பதிலையும் இன்றைய பதிவில் பார்ப்போம்!!! 1. கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு தமிழகத்தில் கோவில் கட்டுமானங்கள் இருந்ததா? குறிப்பாக சங்ககாலத்தில் கோவில்கள், பூஜைகள், வழிபாடுகள் இருந்ததா? 2. முற்காலங்களில் இருந்த கோவில் கட்டுமானங்களில் பெரும்பகுதி அழிந்துவிட்டதே? எனில்…

ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ள அயோத்தி ஸ்ரீராமர் கோவில்

Picture1 Thavvam

ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ள அயோத்தி ஸ்ரீராமர் கோவில் ஜனவரி 22, 2024 ஆகிய இன்று  திறக்கப்பட உள்ளது. பாரத பிரதமர் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் 8000பேர் பங்கேற்கின்றனர். உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி(Reliance), கௌதம் அதானி(Adani),…

தமிழ் இலக்கியங்களில் இராமர் பாலம்

தமிழ் இலக்கியங்களில் இராமர் பாலம்

தமிழ் இலக்கியங்களில் இராமர் பாலம் : அன்னை சீதையை மீட்க இராமர் பாலம் கட்டியது பற்றிக் கம்பராமாயணத்தில் கம்பன் சேதுபந்தனப் படலம்” என்று ஒரு படலத்தில் 72 பாடல்கள் மூலம் இராமசேது பாலம் கட்டியது பற்றி விவரிக்கிறார். கம்பர் யாரெனில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செந்தமிழ் புலவன் ஆவார். இவர் வடமொழியில் இருந்த இராமாயணத்தை…