Tamil news
-
தொடர்ந்து அதிகரிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயின் கோரம்: இதுவரை 24 பேர் பலி
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ( los Angeles wildfire) 24 பேர் பலியாகியுள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர்; காற்று தீயை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ்…
-
இஸ்ரோவின் (ISRO) அடுத்த தலைவராக டாக்டர் வி நாநாராயணன் தேர்வு
இஸ்ரோவின் அடுத்த தலைவராக டாக்டர் வி நாராயணன் ஜனவரி 14 அன்று எஸ் சோம்நாத்துக்குப் பிறகு நியமிக்கப்படவுள்ளார் இந்திய விண்வெளித் துறையில் ஏறக்குறைய நான்கு தசாப்த கால…
-
சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்
ஷிகர் தவான் கூறுகையில் “மீண்டும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதில் வருத்தமில்லை, ஆனால் இந்தியாவுக்காக இவ்வளவு காலம் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். இந்திய அணியின் தொடக்க…
-
‘இது போருக்கான நேரம் இல்லை’: உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, போலந்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து
பிரதமர் நரேந்திர மோடி, போலந்து தலைநகர் வார்சாவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பல தசாப்தங்களாக, இந்தியா அனைத்து நாடுகளிலிருந்தும் சற்று தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையைக்…
-
‘இது 1,000 தங்கப்பதக்கங்களை விட மேலானது’: சிறப்பான வரவேற்பால் நெகிழ்ந்த வினேஷ் போகத்
ஐஜிஐ விமான நிலையத்திற்கு(IGI Airport) வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடி, நாடு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு (vinesh phogat) உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய…
-
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு கிடைத்துள்ள ரொக்கப் பரிசுகள் !
இந்தியா தற்போது நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024 பங்கேற்ப்பை ஆறு பதக்கங்களுடன் நிறைவு செய்தது. 2020ம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா…
-
இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் மாலத்தீவு பயணம், அதிபர் முய்ஸூவுடன் சந்திப்பு
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S ஜெய்சங்கர், பிராந்திய செழுமைக்காக இந்திய-மாலத்தீவுகளின் ஆழமான உறவுகள் குறித்து மாலத்தீவு அதிபர் முய்ஸூவிடம் வலியுறுத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்,…
-
ரஷ்யாவுடன் சமரசம் செய்ய உக்ரைன் தயாராக இல்லை என்று ஜெலென்ஸ்கியின் உதவியாளர் கூறியுள்ளார்
ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொள்ள உக்ரைன் தயாராக இல்லை என்றும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும், உக்ரைன் மூத்த…
-
பூமிக்கு அடியில் 700கி்மீ ஆழத்தில் புதைந்துகிடக்கும் மிகப்பெரிய அதிசய கடல்
இல்லினாய்ஸ், எவன்ஸ்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், புவியின் மேற்பரப்பிலிருந்து 700 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் மிகப்பரந்த ஒரு நீர்த் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலத்தடி நீராதாரம் பூமியின்…

தமிழால் இணைவோம்
Follow us on social media