Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
முன்னாள் சென்னை(CSK) அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி IPL 2024 இல் முதல் முறையாக புதன்கிழமை பஞ்சாப் (PBKS) அணிக்கு எதிரான போட்டியின் போது அவுட் ஆகி வெளியேறினார்.
சென்னை அணி இன்னிங்ஸின் கடைசி பந்தில் தோனி 14(11) ரன்னில் ரன் அவுட் ஆனார். போட்டிக்கு முன், தோனி அவுட் ஆகாமல் ஏழு இன்னிங்ஸ்களில் 96 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி மொத்தம் 162/7 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்