Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (02/02/24) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று அவர் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார், தரமற்ற மருந்து குப்பிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து அவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் அவர் முன்னிலையானார், மேலும் நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus